Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை: உச்சநீதிமன்றம்!!

டெல்லி: இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்று இரவில் உடற்கூறாய்வு நடைபெறுவது வழக்கம்தான் என உடற்கூறாய்வு இரவில் நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் கூறிய நிலையில் நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.