Home/செய்திகள்/கன்னியாகுமரி கனமழையால் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம்..!
கன்னியாகுமரி கனமழையால் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம்..!
08:51 AM Oct 24, 2025 IST
Share
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டது. மழையால் கீரிப்பாறை, காளிகேசம், வாழையத்து வயல், கரும்பாறை பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம் செய்யப்பட்டது.