Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரியில் வெறிநாய் கடித்து 6 பேர் காயம்..!!

கன்னியாகுமரி: இறச்சகுளத்தில் ஜீவா நகர், பாரதி நகரில் வெறி நாய் கடித்து 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெறி நாய் கடித்து படுகாயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக பூதப்பாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.