Home/செய்திகள்/செய்யாறு அருகே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் உடல் வெட்டு காயங்களுடன் கண்டெடுப்பு!!
செய்யாறு அருகே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் உடல் வெட்டு காயங்களுடன் கண்டெடுப்பு!!
03:04 PM Oct 21, 2025 IST
Share
திருவண்ணாமலை: செய்யாறு அருகே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் உடல் வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.