Home/செய்திகள்/காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் 14 ஏரிகள் நிரம்பின!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் 14 ஏரிகள் நிரம்பின!!
02:38 PM Oct 21, 2025 IST
Share
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் 14 ஏரிகள் நிரம்பியுள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 14 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.