ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் சேரைக்கேலா -கர்ஸ்வான் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. சண்டில் அருகே சரக்கு ரயிலில் 20 பெட்டிகள் தடம்புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சரக்கு ரயில் தடம் புரண்டதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
+
Advertisement