சென்னை: ஜெயலலிதா, பிரேமலதா ஒன்றாக இருப்பது போன்ற படத்தை, சமூக வலைதளத்தில் எல்.கே.சுதீஷ் பகிர்ந்துள்ளார். அண்மையில் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகியோர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்திருந்தனர்.