Home/செய்திகள்/தனியார் ஆலையில் 2வது நாளாக ஐ.டி. சோதனை
தனியார் ஆலையில் 2வது நாளாக ஐ.டி. சோதனை
07:58 AM Oct 31, 2025 IST
Share
ஓசூர்: ஓசூர் அருகே சிச்சுருகானப்பள்ளியில் தனியார் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. பேட்டரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.