Home/செய்திகள்/ஈரானுக்கு உதவியதாக கூறி இந்தியர்களின் 2 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை..!!
ஈரானுக்கு உதவியதாக கூறி இந்தியர்களின் 2 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை..!!
10:38 AM Oct 11, 2025 IST
Share
வாஷிங்டன்: ஈரானுக்கு உதவியதாக கூறி இந்தியர்களின் 2 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஈரானின் எரிவாயு பீப்பாய்களை சீனாவுக்கு கொண்டு சென்றதால் 2 கப்பல்களுக்கும் அமெரிக்கா தடை விதித்தது.