Home/செய்திகள்/இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார் நிதி மோசடி வழக்கில் புழல் சிறையில் இருந்த தேவநாதன்
இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார் நிதி மோசடி வழக்கில் புழல் சிறையில் இருந்த தேவநாதன்
10:05 AM Sep 17, 2025 IST
Share
சென்னை: நிதி மோசடி வழக்கில் புழல் சிறையில் இருந்த தேவநாதன், இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் தேவநாதனுக்கு ஐகோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது