சிரியாவின் கோலன் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து இருப்பதை சட்டவிரோதம் என்றும், அப்பகுதியை விட்டு அந்நாடு வெளியேற வேண்டும் எனவும் கோரும் தீர்மானம் ஐநா சபையில் நிறைவேறியது. எகிப்து கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 123 நாடுகள் ஆதரவு, 7 நாடுகள் எதிர்ப்பு, 43 நாடுகள் புறக்கணித்துள்ளது.
+
Advertisement

