கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சானமாவு வனப்பகுதி அருகே நடந்த இந்த விபத்தில் 2 கார், 2 லாரி, 1 மினி லாரி என 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
+
Advertisement