திருவாரூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த விழாவில் 70 வயதை கடந்த 7 மூத்த தம்பதியினர் கௌரவிக்கப்பட்டனர்.