Home/செய்திகள்/கனமழை காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..
கனமழை காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..
06:11 AM Nov 24, 2025 IST
Share
இராமநாதபுரம்: தொடர் மழையின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.