Home/செய்திகள்/தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
10:04 AM Oct 10, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 10 முதல் 14ம் தேதி வரை 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.