கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று(23-10-2025) விடுமுறை
தருமபுரி: கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று(23-10-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பட் 15-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார்.