Home/செய்திகள்/நாளை மறுநாள் குரூப் 2, 2ஏ தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்
நாளை மறுநாள் குரூப் 2, 2ஏ தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்
05:16 PM Sep 26, 2025 IST
Share
சென்னை: நாளை மறுநாள் நடக்கவுள்ள குரூப் 2, 2 ஏ தேர்வை 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 1,905 தேர்வு மையங்களில் குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறவுள்ளது.