ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம் மிரியால குடா அருகே அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 70க்கும் மேற்பட்டவர்கள் பேருந்தில் பயணித்த நிலையில், படுகாயம் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
+
Advertisement
