Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைத் திருமண ஏற்பாட்டை அதிகாரிகளுக்கு தெரிவித்த நபர் மீது, சிறுமியின் பெற்றோர் தாக்குதல்

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே குழந்தைத் திருமண ஏற்பாட்டை அதிகாரிகளுக்கு தெரிவித்த நபர் மீது, சிறுமியின் பெற்றோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். லியாகத் அலி என்பவர் தனது 16 வயது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய, பக்கத்து வீட்டில் வசிக்கும் அலிமுல்லா என்பவர் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாகக் கூறி, லியாகத் அலியின் குடும்பத்தினர் அலிமுல்லாவை தாக்கியுள்ளனர். மேலும், சிறுமியை திருமணம் செய்ய இருந்த நபரும் அலிமுல்லா மீது தாக்குதல். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.