கடலூர்: காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், சளி, இருமலுக்கு மருந்துடன் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement