திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரூ.1 கோடி ரூபாய் மதிப்புள்ள காற்றாலை தீயில் எரிந்து சேதம். தீ விபத்துக்கான காரணம் குறித்து நிறுவனத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement