Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்

குமரி: கன்னியாகுமரி கடல் நீர் உள்வாங்கியதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கடல்நீர்மட்டம் சீரான பின்னரே படகு சேவை துவங்குவது பற்றி அறிவிக்கப்படும் என பூம்புகார் கப்பல் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.