ராமநாதபுரம் :ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பால் அதிமுக பலவீனமடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், "களை நீக்கப்பட்டு அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வருகிறது. 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்,"என்றும் கூறினார்.
+
Advertisement
