இடாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் அப்பர் சியாங் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது.