சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நாராயணன், ராமநாதபுரம் - சங்கர நாராயணன், வேலூர் - சிவசுப்பிரமணியன், பெரம்பலூர் - கண்ணன், மயிலாடுதுறை - பூங்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
+
Advertisement
