Home/செய்திகள்/மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை தந்த 2 பேர் கைது
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு பாலியல் தொல்லை தந்த 2 பேர் கைது
09:47 AM Sep 09, 2025 IST
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சந்திரன் (20) என்பவருக்கு பாலியல் தொல்லை தந்த பழையப்பேட்டையைச் சேர்ந்த அசேன் அலி, அதியமான் கைது ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.