தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்த நிலையில், சென்னை மாநகர சாலைகள் வெறிச்சோடியது. 12 லட்சம் பேர் ரயிலிலும், சுமார் 7 லட்சம் பேர் பேருந்திலும் பயணித்தனர்.