சென்னை: டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் லேசான காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
+
Advertisement

