Home/செய்திகள்/மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!
மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!
12:35 PM Oct 28, 2025 IST
Share
அமராவதி: மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோன்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் 19 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.