தருமபுரி: வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விவசாயிகள் இணைய வழியில் விண்ணபித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
தருமபுரி: வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விவசாயிகள் இணைய வழியில் விண்ணபித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.