Home/செய்திகள்/தொடர் விடுமுறையையொட்டி குமரியில் 34,000 பேர் வள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர்!!
தொடர் விடுமுறையையொட்டி குமரியில் 34,000 பேர் வள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர்!!
10:03 AM Sep 08, 2025 IST
Share
குமரி: குமரியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் 34,000 பேர் படகில் சென்று வள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். 34,000 பேர் வள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி கூண்டு பாலத்தை பார்த்து ரசித்தனர்.