Home/செய்திகள்/தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
07:47 AM Nov 24, 2025 IST
Share
தென்காசி: தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.