சென்னை: சென்னையை அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்கும் போது கல்லூரி பேராசிரியை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த லீவியா (38) செல்போன் பேசியபடி தண்டவாளத்தைக் கடந்ததாக கூறப்படுகிறது. உடலைக் கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
+
Advertisement