Home/செய்திகள்/கோவை மருதமலை அருகே காட்டு யானை தாக்கி காயமடைந்தவர் உயிரிழப்பு!!
கோவை மருதமலை அருகே காட்டு யானை தாக்கி காயமடைந்தவர் உயிரிழப்பு!!
11:20 AM Sep 26, 2025 IST
Share
கோவை: கோவை மருதமலை அருகே காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோட்ட வேலைக்காக நடந்து சென்ற மருதாச்சலத்தை (50) ஒற்றை காட்டு யானை தாக்கியது.