சென்னை: பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில், பேரூராட்சி தலைவர் உயிர் தப்பினர். பேரூராட்சி அலுவலக கண்ணாடிகள், கதவு உடைக்கப்பட்ட நிலையில், போலீசார் அங்கு குவிந்தனர்.
+
Advertisement