மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்ற சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களுக்கு மதுரை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், உத்தரவு வரும் வரை அனுமதிக்க முடியாது. பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி சி.ஐ.எஸ்.எஃப்.க்கு அனுமதி மறுத்துள்ளது.
+
Advertisement

