Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாங்காடு அருகே வீட்டின் அருகே மழை நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு!!

காஞ்சிபுரம்: மாங்காடு அருகே வீட்டின் அருகே தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது. பிரினிகா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை, மழை நீரில் மூழ்கி உயிரிழந்தது.