சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே அரசு பேருந்து மோதியதில் காரில் சென்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும் உடன் சென்ற தோழி காயம் அடைந்துள்ளார். சென்னீர்குப்பம் அருகே வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து காரின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பியூலா மருத்தவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். குளோரி மேல்சிகிச்சைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Advertisement