Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த இருவர் ரயில் மோதி உயிரிழப்பு

சென்னை: சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். எழும்பூரில் இருந்து வந்துகொண்டிருந்த மெழு ரயில் மோதி முகமது நபூல், சபீர் அகமது உயிரிழந்துள்ளனர்.