Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் கனமழை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் மையம்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா) சென்னைக்கு 50 கி.மீ தூரத்திலேயே நீடிக்கிறது. இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் - கோயம்பேடு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.