சென்னை: சென்னையில் தலைமுடி ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. நெற்குன்றத்தில் தலைமுடி விற்கும் லோகேஸ்வரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லோகேஸ்வரன், சஞ்சீவி ஆகியோர் தலைமுடிகளை வாங்கி பாலிஷ் செய்து விக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
+
Advertisement 
 
 
 
   