திருவண்ணாமலை: செங்கம் அருகே மண்மலை பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மலர் மூட்டைகளை ஏற்றிச் சென்ற வேன் மீது பேருந்து மோதியதில் ஓட்டுநர் மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வேன் ஓட்டுநர் மணி உயிரிழந்த நிலையில் காயமடைந்த ஆறுமுகம், அசோக் சிகிச்சை பலனின்றி பலியானார்.
+
Advertisement