Home/செய்திகள்/காவிரியில் நவம்பர் மாதத்திற்கான 13.78 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
காவிரியில் நவம்பர் மாதத்திற்கான 13.78 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
05:29 PM Nov 06, 2025 IST
Share
பெங்களூரு : காவிரியில் நவம்பர் மாதத்திற்கான 13.78 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.