பீகார்: பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கடந்த வாரம் பீகார் மாநிலத்துக்குள் புகுந்ததாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். நேபாளம் வழியாக பீகார் மாநிலத்துக்குள் ஊடுருவிய 3 தீவிரவாதிகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
+
Advertisement