உயிரிழந்த வாடிக்கையாளரின் டிபாசிட் கணக்குகள், லாக்கர் டிபாசிட்கள், பாதுகாப்பில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கேட்டு குடும்பத்தினர் விண்ணப்பித்தால், 15 நாட்களுக்குள் அனைத்தையும் உரியவரிடம் வங்கிகள் ஒப்படைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
+
Advertisement