சென்னை: எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவை படுதோல்வி அடையச் செய்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா?. கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். - பாஜகவை ஃபைசாபாத் தொகுதி மக்கள் படுதோல்வி அடையச் செய்தனர். கவலை வேண்டாம், அப்படித்தான் பல ஆண்டுகளாக தமிழ்நாடு இருந்து வருகிறது என்று கனிமொழி பதிலடி தெரிவித்தார்.
+
Advertisement


