துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
+
Advertisement