Home/செய்திகள்/அறந்தாங்கி அருகே குளத்தில் மூழ்கி கிராம உதவியாளர் உயிரிழப்பு!!
அறந்தாங்கி அருகே குளத்தில் மூழ்கி கிராம உதவியாளர் உயிரிழப்பு!!
10:24 AM Nov 20, 2025 IST
Share
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே குளத்தில் குளிக்க சென்ற ஆலத்திவயல் கிராம உதவியாளர் ராமநாதன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ராமநாதன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.