திருவண்ணாமலை: ஆரணியில் தொடர் கனமழை காரணமாக கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆரணியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் ஜமுனாமரத்தூர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படவேடு, சந்தவாசல், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
+
Advertisement