வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு மகாணமான மிசிசிப்பியில் செயல்படும் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பள்ளியின் மைதானத்துக்குள் புகுந்த 18 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் மாணவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர்.
+
Advertisement